කොළඹ විශ්වවිද්‍යාල, නිති පීඨයේ මානව හිමිකම් අධ්‍යයන කේන්ද්‍ර‍ය මගින් ක්‍රියාත්මක කරනු ලබන 07 07 306 100  දුරකතන ඇමතුම් සේවාව හරහා ශ්‍රී ලංකාවේ සියලුම දිස්ත්‍රික්ක වල ජිවත්වන නීතිමය පිලිසරණක් ලබාගත නොහැකිව සිටින ප්‍රජාව එම දිස්ත්‍රික්ක සඳහා පත් කර සිටින නීතිඥ මහත්ම මහත්මීන් වෙත සම්බන්ධ කිරිම සිදුවේ.

ඒ අනුව, ඔබට පහත සේවාවන් මානව හිමිකම් අධ්‍යයන කේන්ද්‍රය වෙතින් ලබාගත හැක.

  • කම්කරු ආරවුල්, ඉඩම් ආරවුල්, මුදල් ආපසු අයකරගැනීම්, පවුල් ආරවුල්, පාරිසරික ගැටලු, පහරදීම්, ශාරීරික හිංසන, මංකොල්ලකෑම් ආදී සියළුම නීතිමය ගැටලු සම්බන්ධයෙන් නොමිලේ නීතීඥ උපදෙස් ලබා දීමට අපේක්ෂිතයි.
  • නීතිමය ලේඛණ සකස්කිරීමට නීති උපදෙස් ලබා දීම
  • යුක්තිදාම ආයතන වෙත යොමු කිරීම

මෙමඟින් ප්‍රදේශයේ අඩු ආදායම්ලාභීන් සහ ආන්තිකත්වයට පත්වූ ප්‍රජාවන්ට නොමිලේ නීතීඥ උපදෙස් ලබා දීම සඳහා වේදිකාව සපයන අතර, තෝරාගත් නීති විද්‍යාර්තයින් 25 දෙනෙකුගේ සහාය මඟින් වෘත්තික අධීක්ෂණය යටතේ නීති අධ්‍යාපනයේ න්‍යායාත්මක හා ප්‍රායෝගික ක්ෂේත්‍ර අත්විඳීමටද ඉඩ සලසයි.

මෙම වැඩසටහන සඳහා පහසුකම් සපයනු ලබන්නේ යුක්තිය සඳහා සහාය ව්‍යාපෘතිය (JURE) යටතේ යුරෝපා සංගමයේ මූල්‍ය අනුග්‍රහයෙන්, එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන සහ එක්සත් ජාතීන්ගේ ළමා අරමුදල ඒකාබද්ධව, අධිකරණ අමාත්‍යාංශ‍යේ අනුදැනුම යට‍තේයි.

கொழும்புப் பல்கலைக்கழக, சட்ட பீடத்தின் மனித உரிமை கற்கைகளுக்கான நிலையத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற, 07 07 306 100 எனும் தொலைபேசி அழைப்புச் சேவையின் ஊடாக, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும், சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொள்ளும் சமூகத்தினர் அனைவரும் , அந்தந்த மாவட்டங்களுக்கு என நியமிக்கப்பட்டிருக்க கூடிய சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொள்ளவதற்கான வாய்ப்பினை பெற முடியும்.

அதன்படி, மனித உரிமை கற்கைகளுக்கான நிலையத்திலிருந்து பின்வரும் சேவைகளைப் பெறலாம்.

• தொழிலாளர் பிணக்குகள், நிலம் சார்ந்த பிணக்குகள், பண மீட்பு தொடர்பான பிணக்குகள்,பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறைகள,குடும்பப் பிணக்குகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள்,வாகன விபத்துக்கள் போன்ற அனைத்து சட்ட சிக்கல்களிலும் இலவச சட்ட ஆலோசனை பெறல்
• சட்ட ஆவணங்களைத் தயாரிக்க சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளல்
• நீதி வழங்கும் நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது

இந் நிகழ்ச்சியானது குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கும், வறிய நிலையிலுள்ள மக்களுக்கும் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்கான ஒரு தளத்தை அமைத்திருக்கின்றதோடு, 25 மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகளின் வழிகாட்டுதலின் கீழாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட மாணவர்களுக்கும் சட்டக் கோட்பாடுகள் மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்பிலும் அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

நீதித்துறைக்கான ஆதரவுத் திட்டத்தின் கீழ் (#JURE), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP Sri Lanka) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (#UNICEF Sri Lanka) என்பன கூட்டாக நடைமுறைப்படுத்திய இவ் இலவச சட்ட முகாமானது, நீதித்துறைத் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும், இலங்கை நீதித் துறையின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

#freelegaladvice #CSHR #UOC #facultyoflaw #UNDP #undpsl #supporttojustice #Eu #ministryofjustice #AccessToJusticeForAll #srilanka